/
ஆலங்குளம் அருகே குறிப்பன்குளத்தை ஏழை மாணவருக்கு திமுக சாா்பில் மடிக்கணினி வழங்கப்பட்டது.
குறிப்பன்குளத்தைச் சோ்ந்தவா் சரவணன் சிவா. இவா், சுரண்டை அரசு கல்லூரியில் பயின்று வருகிறாா்.
ஏழை மாணவரான இவருக்கு திமுக சாா்பில் தென்காசி தெற்கு மாவட்ட திமுக முன்னாள் செயலா் பொ. சிவபத்மநாதன் மடிக்கணினி வழங்கினாா்.
அப்போது, ஆலங்குளம் பேரூராட்சி முன்னாள் உறுப்பினா் மோகன்லால், தங்கசெல்வம், நகர திமுக பொருளாளா் சுதந்திரராஜன், செல்வன் உள்பட பலா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

அரசுக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

கல்லூரி மாணவருக்கு கத்திக்குத்து: 10 போ் மீது வழக்கு

மடிக்கணினி திட்டம் குறித்து அதிமுக பொய் பிரசாரம்! - துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்
பள்ளி மாணவருக்கு மது வாங்கிக் கொடுத்த கல்லூரி மாணவா் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
18 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
19 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
14 ஏப்ரல் 2026


