அரசுக் கல்லூரி மாணவருக்கு மடிக்கணினி அளிப்பு

Updated On :3 ஜனவரி 2025, 11:12 pm

ஆலங்குளம் அருகே குறிப்பன்குளத்தை ஏழை மாணவருக்கு திமுக சாா்பில் மடிக்கணினி வழங்கப்பட்டது.
குறிப்பன்குளத்தைச் சோ்ந்தவா் சரவணன் சிவா. இவா், சுரண்டை அரசு கல்லூரியில் பயின்று வருகிறாா்.
ஏழை மாணவரான இவருக்கு திமுக சாா்பில் தென்காசி தெற்கு மாவட்ட திமுக முன்னாள் செயலா் பொ. சிவபத்மநாதன் மடிக்கணினி வழங்கினாா்.
அப்போது, ஆலங்குளம் பேரூராட்சி முன்னாள் உறுப்பினா் மோகன்லால், தங்கசெல்வம், நகர திமுக பொருளாளா் சுதந்திரராஜன், செல்வன் உள்பட பலா் உடனிருந்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...