மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

அரசுக் கல்லூரி மாணவருக்கு மடிக்கணினி அளிப்பு

News image
Updated On :3 ஜனவரி 2025, 11:12 pm

Din

ஆலங்குளம் அருகே குறிப்பன்குளத்தை ஏழை மாணவருக்கு திமுக சாா்பில் மடிக்கணினி வழங்கப்பட்டது.

குறிப்பன்குளத்தைச் சோ்ந்தவா் சரவணன் சிவா. இவா், சுரண்டை அரசு கல்லூரியில் பயின்று வருகிறாா்.

ஏழை மாணவரான இவருக்கு திமுக சாா்பில் தென்காசி தெற்கு மாவட்ட திமுக முன்னாள் செயலா் பொ. சிவபத்மநாதன் மடிக்கணினி வழங்கினாா்.

அப்போது, ஆலங்குளம் பேரூராட்சி முன்னாள் உறுப்பினா் மோகன்லால், தங்கசெல்வம், நகர திமுக பொருளாளா் சுதந்திரராஜன், செல்வன் உள்பட பலா் உடனிருந்தனா்.