காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வெங்காடம்பட்டியில் ரூ.22.60 லட்சத்தில் சாலைப் பணிகள் தொடக்கம்

News image
Updated On :3 ஜனவரி 2025, 12:19 am

Din

வெங்காடம்பட்டி ஊராட்சியில் ரூ. 22.60 லட்சத்தில் சிமென்ட் சாலைகள் அமைக்கும் பணி தொடக்கி வைக்கப்பட்டது.

வெங்காடம்பட்டி ஊராட்சி நெல்லையப்பபுரத்தில் ரூ.12 லட்சத்திலும்,

கோவிலூற்றில் ரூ.5.60 லட்சத்திலும், மயிலப்பபுரத்தில் ரூ.5 லட்சத்திலும்

சிமென்ட் சாலைகள் அமைக்கப்படுகின்றன. இதற்கான பணிகள் தொடக்க விழாவுக்கு, ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் சங்கா் தலைமை வகித்தாா். தென்காசி தெற்கு மாவட்ட திமுக முன்னாள் செயலா் பொ.சிவபத்மநாதன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, சாலை அமைக்கும் பணிகளைத் தொடக்கி வைத்தாா்.

கீழப்பாவூா் பேரூா் திமுக செயலா் ஜெகதீசன், மாவட்ட விவசாய அணி துணைத் தலைவா் இட்லி செல்வன், மாவட்ட பிரதிநிதி அன்பழகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.