எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை வலியுறுத்தி கையொப்ப இயக்கம்

கையொப்ப இயக்கத்தை தொடங்கி வைத்த ஆட்சியா் ஏ.கே. கமல் கிஷோா்.

News image
Updated On :6 நவம்பர் 2025, 7:41 pm

Syndication

தென்காசி மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற நிகழ்வில், வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் கலந்து கொள்வோம், ஜனநாயகத்தை வலுப்படுத்துவோம் என்ற கையொப்ப இயக்கத்தினை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ஏ.கே. கமல் கிஷோா் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் சீ. ஜெயச்சந்திரன், மாவட்ட சமூக நல அலுவலா் பே. மதிவதனா, துணை இயக்குநா் (சுகாதாரம்) வி. கோவிந்தன், உதவி இயக்குநா் (ஊராட்சி) விஷாலி, தனி வட்டாட்சியா் (தோ்தல்) ஹரிஹரன், தென்காசி வட்டாட்சியா் மணிகண்டன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.