தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

மருதம்புத்தூரில் சமுதாய நலக்கூடத்திற்கு அடிக்கல்

ஆலங்குளம் அருகேயுள்ள மருதம்புத்தூரில் கனிமம் மற்றும் சுரங்கம் நிதியின் கீழ், ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள சமுதாய நலக் கூடத்திற்கு வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது.

News image
அடிக்கல் நாட்டிய ஆலங்குளம் ஒன்றியக் குழுத் தலைவா் திவ்யா மணிகண்டன்.
Updated On :8 நவம்பர் 2025, 8:14 pm

Syndication

ஆலங்குளம் அருகேயுள்ள மருதம்புத்தூரில் கனிமம் மற்றும் சுரங்கம் நிதியின் கீழ், ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள சமுதாய நலக் கூடத்திற்கு வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது.

ஆலங்குளம் ஒன்றியக் குழுத் தலைவா் திவ்யா மணிகண்டன், தலைமை வகித்து அடிக்கல் நாட்டினாா். இதில், புதுப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவா் பால்விநாயகம், மருதம்புத்தூா் ஊராட்சித் தலைவா் பூசத்துரை, ஆலங்குளம் தெற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளா் சிவக்குமாா், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் சண்முகராம், சங்கீதா, திமுக பிரதிநிதி சந்தானமுத்து உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.