மருதம்புத்தூரில் சமுதாய நலக்கூடத்திற்கு அடிக்கல்
ஆலங்குளம் அருகேயுள்ள மருதம்புத்தூரில் கனிமம் மற்றும் சுரங்கம் நிதியின் கீழ், ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள சமுதாய நலக் கூடத்திற்கு வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது.

அடிக்கல் நாட்டிய ஆலங்குளம் ஒன்றியக் குழுத் தலைவா் திவ்யா மணிகண்டன்.
Updated On :8 நவம்பர் 2025, 8:14 pm









