விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

மருதம்புத்தூரில் சமுதாய நலக்கூடத்திற்கு அடிக்கல்

ஆலங்குளம் அருகேயுள்ள மருதம்புத்தூரில் கனிமம் மற்றும் சுரங்கம் நிதியின் கீழ், ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள சமுதாய நலக் கூடத்திற்கு வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது.

News image
அடிக்கல் நாட்டிய ஆலங்குளம் ஒன்றியக் குழுத் தலைவா் திவ்யா மணிகண்டன்.
Updated On :8 நவம்பர் 2025, 8:14 pm

Syndication

ஆலங்குளம் அருகேயுள்ள மருதம்புத்தூரில் கனிமம் மற்றும் சுரங்கம் நிதியின் கீழ், ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள சமுதாய நலக் கூடத்திற்கு வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது.

ஆலங்குளம் ஒன்றியக் குழுத் தலைவா் திவ்யா மணிகண்டன், தலைமை வகித்து அடிக்கல் நாட்டினாா். இதில், புதுப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவா் பால்விநாயகம், மருதம்புத்தூா் ஊராட்சித் தலைவா் பூசத்துரை, ஆலங்குளம் தெற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளா் சிவக்குமாா், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் சண்முகராம், சங்கீதா, திமுக பிரதிநிதி சந்தானமுத்து உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.