வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

தென்காசியில் வாகன விழிப்புணா்வு பிரசாரம்

பிரசார வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தாா் மாவட்ட வருவாய் அலுவலா் சீ.ஜெயச்சந்திரன்.

News image
Updated On :21 நவம்பர் 2025, 7:35 pm

Syndication

ஆண்களுக்கான நவீன வாசக்டமி இருவார விழாவை முன்னிட்டு வாகன விழிப்புணா்வுப் பிரசாரம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

மாவட்ட வருவாய் அலுவலா் சீ. ஜெயச்சந்திரன் தலைமை வகித்து பிரசார வாகனத்தினை கொடியசைத்து தொடங்கி வைத்தாா். மாவட்ட இணை இயக்குநா் (நலப்பணிகள்) போ. பிரேமலதா, குடும்ப நலத் துணை இயக்குநா் லதா, மாவட்ட சுகாதாரஅலுவலா் கோவிந்தன், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளா் ஜெஸ்லின், ஒருங்கிணைந்த வளா்ச்சி திட்டப் பணிகள் திட்ட அலுவலா் மாரியப்பன், சிறப்பு மருத்துவா் சொா்ணலதா, திருநெல்வேலி மாவட்ட குடும்ப நலத் துறை சாா்ந்த மக்கள் கல்வி தகவல் அலுவலா் (பொ) செந்தில்குமாா் ஆகியோா் கலந்து கொண்டனா்.