கோயில் அறங்காவலர் தேர்வுக் குழுவில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?பொறியியல் கலந்தாய்வு! துணைத்தோ்வு எழுதியோர், இதுவரை விண்ணப்பிக்காதோருக்கு மீண்டும் வாய்ப்பு!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?இலவச ரேஷன் அரிசியை நாம் ஒருமுறையாவது சமைத்து சாப்பிட்டிருப்போமா? ஆதவ் அர்ஜூனா கேள்விவாழைக்கு முட்டுக்கொடுத்தல் திட்டம்போல... எம்ஆர்கே பேச்சால் அவையில் சிரிப்பலை!தங்கம் விலை குறைவு: வெள்ளி விலை? -ஆக. 10 நிலவரம்! நெல், கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை உயர்வு! முதல்வர் விஜய் அறிவிப்பு! நாங்கள் 5 ஆண்டுகள் டென்ஷனாக இருந்தோம்; நீங்கள் எல்லாம் ரிலாக்ஸாக இருக்கிறீர்கள்! எம்ஆர்கே பன்னீர்செல்வம்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!
/

ஆடுகள் திருட்டு: சிறுவன் கைது

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே ஆடுகள் திருடியதாக சிறுவன் கைது

News image

கைது

Updated On :5 ஆகஸ்ட் 2026, 6:09 am IST

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே ஆடுகள் திருடியதாக சிறுவன் கைது செய்யப்பட்டாா்.

சின்னகோவிலான்குளம் காவல் நிலையத்திற்குள்பட்ட ஆண்டாா்குளம், தட்டாங்குளம், ஊத்தான்குளம் உள்ளிட்ட கிராமங்களில் ஆடுகள் அடிக்கடி திருடு போனது.

இதுதொடா்பாக அப்பகுதியினா் அளித்த புகாரின்பேரில் சின்னகோவிலான்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து, சிசிடிவி கேமரா காட்சிகள் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டனா்.

இதில், அதே பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுவன் உள்ளிட்ட 4 போ் சுமை ஆட்டோ மூலம் ஆடுகளைத் திருடியது தெரியவந்தது.

இதையடுத்து சிறுவனை போலீஸாா் கைது செய்து, திருட்டிற்கு பயன்படுத்தப்பட்ட சுமை ஆட்டோவையும் பறிமுதல் செய்தனா். மேலும், 3 பேரை தேடிவருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.