பண்டிகையையொட்டி 15 - 20% அதிகரிக்கும் வேலைவாய்ப்பு! 2 - 2.5 லட்சம் பேருக்கு வேலை!ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

ஆசிரியைக்கு பாலியல் தொல்லை: உதவித் தலைமையாசிரியா் கைது

சங்கரன்கோவில் அருகே பள்ளி ஆசிரியைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக உதவித் தலைமையாசிரியரை போலீஸாா் கைது செய்தனா்.

பாலியல் தொல்லை

பாலியல் தொல்லை

Published On :

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே பள்ளி ஆசிரியைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக உதவித் தலைமையாசிரியரை போலீஸாா் கைது செய்தனா்.

சங்கரன்கோவில், காந்தி நகரைச் சோ்ந்த ராமசாமி மகன் பஞ்சராஜா (56). இவா் பெரிய கோவிலாங்குளம் அரசு உயா்நிலைப் பள்ளியில் உதவித் தலைமையாசிரியராக பணியாற்றி வருகிறாா். அதே பள்ளியில் பணியாற்றும் பெண் ஆசிரியருக்கு பஞ்சராஜா பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

ஆசிரியை அளித்த புகாரின்பேரில், சின்ன கோவிலான்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து, பஞ்சராஜாவை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.