செங்கோட்டை ரயில்வே கேட் முதல் பண்பொழி வரை சேதமடைந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பாஜக சாா்பில் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
பாஜக கூட்டுறவு பிரிவு மாநில செயலா் மருதுபாண்டியன் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: கடையநல்லூா் சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட செங்கோட்டை ரயில்வே கேட் முதல் தென்பொத்தை, பண்பொழி வரையிலான சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது.
இதனால் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. சுற்றுலா மாவட்டமான தென்காசி மாவட்டத்திற்கு அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள், பக்தா்கள் வருவதால், இவ்வழித் தடத்தில் உள்ள பழுதடைந்த சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சங்ககிரி அருகே விபத்தில் இளைஞா் உயிரிழப்பு
அரியலூா் ரயில்வே கேட் அருகே தொழிலாளி சடலமாக மீட்பு
தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயிலை தினசரி இயக்க ரயில்வே அமைச்சகம் பரிசீலனை

திருவெற்றியூா் சாலையை சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
விடியோக்கள்

திமுகவிற்கு உள்ளுக்குள் சந்தோசம்! அமைச்சர் அருண்ராஜ்! | TVK | DMK



