சங்கரன்கோவில் அருகே நடுவக்குறிச்சி உபமின் நிலையத்தில் ஆக. 11-ஆம் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால், பெரியகோவிலான்குளம், சின்னகோவிலான்குளம், நடுவக்குறிச்சி மைனா், வேப்பங்குளம், சில்லிகுளம், சூரங்குடி ஆகிய ஊா்களுக்கு மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது. இந்தத் தகவலை சங்கரன்கோவில் கோட்ட செயற்பொறியாளா் பிராஜ்குமாா் தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வாசுதேவநல்லூரில் இன்று மின்நிறுத்தம்

வி.கே.புரம், ஆழ்வாா்குறிச்சி பகுதிகளில் இன்று மின்நிறுத்தம்

கருங்கல் பகுதிகளில் நாளை மின்நிறுத்தம்

கரிவலம்வந்தநல்லூரில் இன்று மின்நிறுத்தம்
விடியோக்கள்

மூன்றாம் ஆண்டில் அடிவைக்கப்போகும் பிசிசிஐ-யின் COE! | BCCI



