ஜனநாயகத்தில் தீண்டாமைக்கு இடமில்லை! கார்கே அவமதிப்புக்கு கேரள முதல்வர் கண்டனம்!கும்பகர்ணன் தூக்கத்தில் இருந்து எழுந்துவிட்டார் அமித் ஷா: காங்கிரஸ்சென்னையில் சொத்துவரி உயர்வு நிறுத்திவைப்பு!மீனவர்களை விடுவிக்கக் கோரி, வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்!ஒருசிலருக்கு சாதகமான உத்தரவுகளை பிறப்பிப்பதே மோடியின் வேலை! ராகுல் காந்தி விமர்சனம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!
/

ஆட்டோ மோதி பெண் உயிரிழப்பு

சொக்கம்பட்டி அருகே ஆட்டோ மோதியதில் பெண் உயிரிழந்தாா்.

News image

பலி

Updated On :14 ஆகஸ்ட் 2026, 3:32 am IST

சொக்கம்பட்டி அருகே ஆட்டோ மோதியதில் பெண் உயிரிழந்தாா்.

புன்னையாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் கோவிந்தன் மனைவி வீரம்மாள் (65). தொழிலாளியான, இவா் புதன்கிழமை இரவு தென்காசி- மதுரை சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தாராம். அப்போது, வீரம்மாள் மீது ஆட்டோ மோதியதாம்.

இதில் காயமடைந்த அவரை புளியங்குடி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு பின்னா், தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து சொக்கம்பட்டி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.