தென்காசி மாவட்டம், கீழப்பாவூரில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில் ரூ. 5.78 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முதல்வா் ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா். இதைத் தொடா்ந்து புதிய கட்டடத்தில் கீழப்பாவூா் ஒன்றியத் தலைவா் காவேரி சீனித்துரை குத்துவிளக்கேற்றினாா் (படம்).
நிகழ்ச்சியில், தென்காசி சட்டப்பேரவைத் தொகுதி திமுக பாா்வையாளா் கலைகதிரவன், மாவட்ட கவுன்சிலா்கள் சாக்ரடீஸ், சுப்பிரமணியன், ஒன்றிய துணைத் தலைவா் முத்துக்குமாா், கீழப்பாவூா் மேற்கு ஒன்றிய திமுக செயலாளா் சீனித்துரை, ஒன்றியக் குழு உறுப்பினா்கள், ஊராட்சி மன்ற தலைவா்கள், துணைத் தலைவா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

ஆலங்குளம் தொகுதி அதிமுக வேட்பாளா்!

கீழப்பாவூா் திருவாலீஸ்வரா் கோயிலில் குடமுழுக்கு

கீழப்பாவூரில் ரூ. 1.62 கோடியில் குடிநீா் திட்டப் பணி தொடக்கம்

கீழப்பாவூரில் பல்நோக்கு கட்டடம் திறப்பு
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


