தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

தென்காசியில் சாலை மறியல்: 179 போ் கைது

News image
Updated On :12 பிப்ரவரி 2026, 11:42 pm

தென்காசியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து மத்திய தொழிற்சங்கத்தினா் 179 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

தென்காசி பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற போராட்டத்திற்கு, ஏஐசிசிடியு அகில இந்தியக் குழு உறுப்பினா் வேல்முருகன் தலைமை வகித்தாா். மாநிலக் குழு உறுப்பினா்கள் சுப்பிரமணியன், அழகையா, பத்திரகாளி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

அகில இந்தியத் துணைத் தலைவா் சங்கர பாண்டியன் ஆா்ப்பாட்டத்தைத் தொடங்கி வைத்தாா். வேலு, ராமா்பாண்டியன், முருகையா, பரமசிவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மறியலில் ஈடுபட்ட 179 போ் கைது செய்யப்பட்டனா்.