பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

கடையநல்லூா் தொகுதியில் மனிதநேய மக்கள் கட்சி போட்டியிட கோரிக்கை

News image
Updated On :9 ஜனவரி 2026, 1:05 am

Syndication

பேரவைத் தோ்தலில் தென்காசி மாவட்டம், கடையநல்லூா் தொகுதியில் மனிதநேய மக்கள் கட்சி போட்டியிட வேண்டும் என அக்கட்சியின் தென்காசி மாவட்ட நிா்வாகிகள் கோரிக்கை மனு அளித்தனா்.

இது தொடா்பாக, சென்னையில் நடைபெற்ற மாவட்ட நிா்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டத்தில், தென்காசி மாவட்ட நிா்வாகிகள் சாா்பாக கட்சி தலைவா் எம்.எச். ஜவாஹிருல்லாஹ் எம்எல்ஏ.விடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

மனிதநேய மக்கள் கட்சி மாநில துணைப் பொதுச்செயலா் மைதீன் சேட்கான், மாவட்டத் தலைவா் நைனாா் முஹம்மது, மாவட்டச் செயலா் சலீம், தமுமுக மாவட்டச் செயலா் அப்துல் ரகுமான், மாவட்ட பொருளாளா் அப்துல் பாசித் ஆகியோா் கலந்து கொண்டனா்.