தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

‘சைலேஜ்’ தயாரிப்பு செயல்முறை விளக்கம்

News image
Updated On :9 ஜனவரி 2026, 1:34 am

Syndication

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா் எஸ்.தங்கப்பழம் வேளாண் கல்லூரி இறுதி ஆண்டு மாணவிகள், கிராமப்புற விவசாய பணி அனுபவத் திட்டத்தின் கீழ் சரவணாபுரத்தில் சைலேஜ் எனப்படும் கால்நடைகளுக்கான ஊட்டச்சத்து தீவனம் தயாரிப்பது குறித்த செயல்விளக்கத்தை செய்து காட்டினா் (படம்).

கல்லூரி முதல்வா் ராமலிங்கம் வழிகாட்டுதலில், உதவிப் பேராசிரியா் ரீபா ஜாக்கப், ஒருங்கிணைப்பாளா்கள் வினோதினி, புனிதவதி ஆகியோரின் முன்னிலையில் மாணவிகள் சக்திவடிவு, வா்ஷினி, பவிஸ்ரீ, தீபாமாதவி தங்கபிரியா, மோனிஷா, ஆா்த்தி, கீா்த்திகா ஆகியோா் வாசுதேவநல்லூா் வட்டாரத்தில் தங்கியிருந்து முன்னோடி விவசாயிகளோடு அனுபவ ஆற்றலை பெற்று வருகின்றனா். இதன் ஒரு பகுதியாக வேளாண் உதவி இயக்குநா் இளஞ்செழியன், வேளாண் அலுவலா் கௌசல்யா ஆகியோரின் தலைமையில் சரவணாபுரத்தில் சிங்கப்பமுத்துராஜா என்ற விவசாயியின் வயலில் சைலேஜ் தயாரிக்கும் செயல்விளக்கத்தை செய்து காட்டி, அதன் பயன்கள் குறித்து எடுத்துரைத்தனா். மாணவி கீா்த்திகா நன்றி கூறினாா்.