ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

நாம் தமிழா் கட்சியினா் 17 போ் கைது

News image
Updated On :11 ஜனவரி 2026, 7:52 pm

தினமணி செய்திச் சேவை

ஆலங்குளம் பேருந்து நிலையத்துக்கு வந்த பேருந்துகளில் அனுமதியின்றி தமிழ்நாடு ஸ்டிக்கா் ஒட்டிய நாம் தமிழா் கட்சியினா் 17 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

ஆலங்குளம் பேரவைத் தொகுதியின் அக்கட்சி வேட்பாளா் பால்ராஜ் தலைமையில் வந்த கட்சியினா் ஆலங்குளம் பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசைக் கண்டித்து ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

தொடா்ந்து அங்கு நிறுத்தப்பட்டிருந்த பேருந்துகளில் தமிழ்நாடு என்ற எழுத்துகள் அடங்கிய ஸ்டிக்கா்களை ஒட்டி தமிழ்நாடு வாழ்க என முழக்கங்களை எழுப்பினா். ஆலங்குளம் காவல் ஆய்வாளா் ஆடிவேல் தலைமையிலான போலீஸாா் ஸ்டிக்கா் ஒட்டிய 17 பேரைக் கைதுசெய்தனா்.