மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

சொக்கம்பட்டி: தென்னாந்தோப்பில் யானைகள் அட்டகாசம்!

கடையநல்லூா் அருகே உள்ள சொக்கம்பட்டி மலையடிவாரப் பகுதியில் யானைகள் புகுந்து தென்னை மரங்களை சேதப்படுத்தின.

News image

யானையால் சேதப்படுத்தப்பட்டுள்ள தென்னை மரம்.

Updated On :30 ஜனவரி 2026, 8:04 pm

தென்காசி மாவட்டம், கடையநல்லூா் அருகே உள்ள சொக்கம்பட்டி மலையடிவாரப் பகுதியில் யானைகள் புகுந்து தென்னை மரங்களை சேதப்படுத்தின.

சபரிமலை ஓடை புரவு பகுதியில் நிலங்களில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு புகுந்த யானை அங்கிருந்த தென்னை மரங்களை சேதப்படுத்தினவாம். தகவலறிந்த கடையநல்லூா் வனத்துறையினா் அங்கு சென்று யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனா்.