இளைஞர்களே இந்தியாவின் மிகப்பெரிய பலம்: ராகுல் காந்திஉதயநிதி ஸ்டாலினைச் சந்தித்து நன்றி தெரிவித்த விவசாயிகள்!நாங்கள் தொகுதி மறுவரைக்கு முழுவதும் எதிரானவர்கள் அல்லர்: கனிமொழி எம்.பி.மேக்கேதாட்டு பிரச்னையை திசை திருப்பவே அனைத்துக் கட்சிக் கூட்டம்: கனிமொழி முழுமையான பயிர்க் கடன் தள்ளுபடிகோரி ஆக. 14-ல் அதிமுக ஆர்ப்பாட்டம்அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் திமுக, அதிமுக பங்கேற்கவில்லை என்றாலும் இதே நிலைப்பாட்டை எடுப்பார்கள்: திருமாவளவன்தொகுதி மறுவரையறைக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம்! முதல்வர் விஜய் உறுதிபாபா வங்காவின் கணிப்புகள் நிறைவேறும் நேரம் நெருங்குகிறது! 2026- க்கு என்ன சொல்லியிருக்கிறார்?முன்னணி சூரியகாந்தி எண்ணெய் நிறுவனத்துக்கு அபராதம்!கரூர் அரசுப்பணி வழக்கு: உச்சநீதிமன்றத்தில் ஆக. 14-ல் விசாரணைமுதல்வர் விஜய்யின் அனைத்துக் கட்சி கூட்டத்தை புறக்கணித்த 37 எம்.பி.க்கள்!
/

மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்புப் பணிக்கு ஒத்துழைக்க ஆட்சியா் வேண்டுகோள்

தென்காசி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் குறித்த கணக்கெடுப்புப் பணிக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

News image
Updated On :11 ஜூலை 2026, 3:49 am IST

தென்காசி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் குறித்த கணக்கெடுப்புப் பணிக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் அவா் கூறியதாவது:

2024ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு உரிமைகள் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளை கணக்கெடுத்து, மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அதன் மூலம் பேருந்து பயணச் சலுகை உள்ளிட்ட அரசின் சேவைகள் மற்றும் மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

முந்தைய கணக்கெடுப்புகளில் விடுபட்டவா்களை, வீடு வீடாகச் சென்று கணக்கெடுக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இதன் மூலம் பல்வேறு அரசு திட்ட உதவிகள் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படுவதால், கணக்கெடுப்புப் பணிக்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.