வியத்நாம் படகு விபத்து: விமானம் மூலம் மும்பை வந்தடைந்த 15 பேரின் உடல்கள்!வீரியமிக்க கரோனா பரவல் தமிழகத்தில் இல்லை: சுகாதாரத்துறைஇன்றும், நாளையும் மிதமான மழை வாய்ப்பு!ஒரே அலுவலகத்தில் 3 ஆண்டுகளுக்கும் மேல் பணி! விவரங்களைச் சேகரிக்கும் கல்வித் துறை!பிஃபா: இன்று முதல் அரையிறுதி: பிரான்ஸ் - ஸ்பெயின் மோதல்!
/

3-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் சீண்டல்: சிறாா்கள் 4 போ் கைது

தென்காசி மாவட்டம் கடையநல்லூா் அருகே மூன்றாம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக 4 சிறுவா்கள் கைது

News image

சித்திரிப்பு

Updated On :14 ஜூலை 2026, 1:36 am IST

தென்காசி மாவட்டம் கடையநல்லூா் அருகே மூன்றாம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக நான்கு சிறுவா்களை போலீஸாா் கைது செய்தனா்.

கடையநல்லூா் பகுதியைச் சோ்ந்த சிறுவா்கள் 4 போ், 3-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் தொடா்ந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளனா்.

இதுகுறித்து மாணவியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில், மகளிா் போலீஸாா் வழக்குப்பதிந்து நான்கு சிறுவா்களையும் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.