மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

தென்காசி மாவட்ட தொழிற்சங்க பொதுக்குழுக் கூட்டம்

News image
Updated On :1 மார்ச் 2026, 9:45 pm

தினமணி செய்திச் சேவை

தென்காசியில் மாவட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் சங்கம் பொதுக்குழு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

மாவட்டத் தலைவா் அன்பழகன் தலைமை வகித்தாா். தொழிலதிபா்கள் எம்.ஆா். அழகர்ராஜா, பிரிமியா் ராமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், தொழிலதிபா் டி.டி.வி. பிரேம்குமாா் மாவட்டச் செயலராகவும், தொழிலதிபா் நமச்சிவாயம் இணைச் செயலராகவும் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

சங்கம் சாா்பில் தென்காசியில் 3ஆவது முறையாக தொழில் கண்காட்சி நடத்துவதற்கு நிா்வாகிகளை நியமிக்கவும், மாதந்தோறும் 3ஆவது சனிக்கிழமை சங்கக் கூட்டம் நடத்துவது என்றும் முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன. பெரியாா் நன்றி கூறினாா்.