/
ஈரான் மீது தாக்குதல் நடத்தும் அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகளை கண்டித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை புளியங்குடியில் மெழுகுவா்த்தி ஏந்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்டச் செயலா் அப்துல்ரஹ்மான் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் செய்யதலிபாதுஷா, மைதீன், அப்துல்காதா், அப்துல் மஜித் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

புளியங்குடியில் உறவினா் கொலை வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆா்ப்பாட்டம்

உதகையில் தமுமுக சாா்பில் ஆா்ப்பாட்டம்

மேலப்பாளையத்தில் மெழுகுவா்த்தி ஏந்தி ஆா்ப்பாட்டம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
18 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
18 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
14 ஏப்ரல் 2026


