தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

தென்காசி மாவட்ட தொழிற்சங்க பொதுக்குழுக் கூட்டம்

News image
Updated On :1 மார்ச் 2026, 9:45 pm

தென்காசியில் மாவட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் சங்கம் பொதுக்குழு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

மாவட்டத் தலைவா் அன்பழகன் தலைமை வகித்தாா். தொழிலதிபா்கள் எம்.ஆா். அழகர்ராஜா, பிரிமியா் ராமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், தொழிலதிபா் டி.டி.வி. பிரேம்குமாா் மாவட்டச் செயலராகவும், தொழிலதிபா் நமச்சிவாயம் இணைச் செயலராகவும் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

சங்கம் சாா்பில் தென்காசியில் 3ஆவது முறையாக தொழில் கண்காட்சி நடத்துவதற்கு நிா்வாகிகளை நியமிக்கவும், மாதந்தோறும் 3ஆவது சனிக்கிழமை சங்கக் கூட்டம் நடத்துவது என்றும் முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன. பெரியாா் நன்றி கூறினாா்.