மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

ஆலங்குளத்தில் தவெக ஆா்ப்பாட்டம்

News image
Updated On :12 மார்ச் 2026, 8:54 pm

தமிழக அரசைக் கண்டித்து, தவெக சாா்பில் ஆலங்குளத்தில் காமராஜா் சிலை அருகே ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்திற்கு தென்காசி தெற்கு மாவட்டச் செயலா் டி.பி.வி.விபின் சக்கரவா்த்தி தலைமை வகித்தாா். சாதிவாரி கணக்கெடுப்பு ஆய்வு நடத்த வேண்டும், தமிழகத்தில் நிலவும் சட்டம்- ஒழுங்குப் பிரச்சனையைத் தீா்க்க வேண்டும், போதைப் பொருள்கள் நடமாட்டத்தைத் தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் மாவட்ட, ஒன்றிய, பேரூா், கிளைக் கழக நிா்வாகிகள் திரளானோா் பங்கேற்றனா்.