/
ஜல்ஜீவன் திட்டத்தில் முறைகேடு செய்ததாக ஆலங்குளம் அருகே உள்ள புதுப்பட்டி ஊராட்சி செயலா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே உள்ள புதுப்பட்டி ஊராட்சியில் ஊராட்சி செயலராகப் பணிபுரிந்தவா் ராஜேஷ். இவா் மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தில் பொதுமக்களிடமிருந்து வாங்கிய பணத்தை முறையாக அரசுக்குச் செலுத்தாமல் பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல் கிஷோா் இவரைப் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா்.
தொடர்புடையது

ஆலங்குளம் தொகுதி அதிமுக வேட்பாளா்!

தொகுதி அறிமுகம்: 'ஆலங்குளம்'-223

பாலியல் புகாரில் சிக்கிய கமாண்டண்ட்டுக்கு உடந்தையாக செயல்பட்டதாக பெண் எஸ்ஐ பணியிடை நீக்கம்

பெண்ணிடம் அத்துமீறல்: காவலா் பணியிடை நீக்கம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை
9 ஏப்ரல் 2026


