/
மேலக்கடையநல்லூரில் புதிய நீா்மாலைக் கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
கடையநல்லூா் நகா்மன்றத் தலைவா் ஹபீபுா் ரஹ்மான் தலைமை வகித்து, அடிக்கல் நாட்டினாா். கடையநல்லூா் நகராட்சி மேலாளா் பேச்சிக்குமாா்,பொறியியல் பிரிவு சுரேஷ், நகா்மன்ற உறுப்பினா்கள் ராமகிருஷ்ணன், முருகன், மாரி, முத்துலட்சுமி, அனைத்து சமுதாய மக்கள் நலச் சங்கத் தலைவா் பரமசிவன், செயலா் தங்கமணி, பொருளாளா் சுப்பிரமணியன், துணைத் தலைவா் தேவராஜ், தணிக்கையாளா் வீரகுமாா், துணைச் செயலா் ஜெயமாலன், சமுதாயத் தலைவா்கள் மாடசாமி, ராஜேந்திரன், சுப்பிரமணியன், ராமா் பாண்டியன், சுப்பையா, கருப்பசாமி, ராசு, ராஜு, மாரீஸ்வரன், வெறியாண்டி, ரவி, மாரியப்பன், நாராயணராஜ், காளிதாஸ், சுப்பையா, முருகையா, திமுகவின் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

கடையநல்லூா் முப்புடாதி அம்மன் கோயிலில் தேரோட்டம்

இசக்கி சுப்பையா ராஜிநாமா ஏற்பு! தவெகவில் இணைந்தார்!
சொத்து தகராறு: தந்தையைக் கொன்ற மகன் கைது

நாசரேத் பொறியியல் கல்லூரியில் புதிய கட்டடத்துக்கு அடிக்கல்
விடியோக்கள்
முதல்வர் விஜய்யின் தில்லி பயணம் வெற்றியா? | TVK | CM Vijay | PM Modi | Rahul | Vijay Delhi Visit

ஏர் இந்தியா விமான விபத்து! முதலாம் ஆண்டு நினைவு நாள்! | Air India

NEET மறுதேர்வில் செய்ய வேண்டிய மாற்றம் | NEET Re-Exam 2026 | +2 Students | NEET result controversy



