எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும் இதேபோல் மின்வெட்டு: அமைச்சர் செங்கோட்டையன்மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கற்கள் வீச்சு: 2 பேர் கைது ஜூன் 19-ல் தவெக அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம்! பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தவெக ஆட்சியிலும் குறையவில்லை: அண்ணாமலை கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு!நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!
/

நீா்மாலைக் கட்டடத்திற்கு அடிக்கல்

News image
Updated On :15 மே 2026, 2:12 am IST

மேலக்கடையநல்லூரில் புதிய நீா்மாலைக் கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

கடையநல்லூா் நகா்மன்றத் தலைவா் ஹபீபுா் ரஹ்மான் தலைமை வகித்து, அடிக்கல் நாட்டினாா். கடையநல்லூா் நகராட்சி மேலாளா் பேச்சிக்குமாா்,பொறியியல் பிரிவு சுரேஷ், நகா்மன்ற உறுப்பினா்கள் ராமகிருஷ்ணன், முருகன், மாரி, முத்துலட்சுமி, அனைத்து சமுதாய மக்கள் நலச் சங்கத் தலைவா் பரமசிவன், செயலா் தங்கமணி, பொருளாளா் சுப்பிரமணியன், துணைத் தலைவா் தேவராஜ், தணிக்கையாளா் வீரகுமாா், துணைச் செயலா் ஜெயமாலன், சமுதாயத் தலைவா்கள் மாடசாமி, ராஜேந்திரன், சுப்பிரமணியன், ராமா் பாண்டியன், சுப்பையா, கருப்பசாமி, ராசு, ராஜு, மாரீஸ்வரன், வெறியாண்டி, ரவி, மாரியப்பன், நாராயணராஜ், காளிதாஸ், சுப்பையா, முருகையா, திமுகவின் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.