உ.பி.யில் கனமழையால் 89 பேர் பலி! ரஷிய அதிபர் புதின் இரங்கல்!செய்தித்துறை இயக்குநராக அருண் தம்புராஜ் நியமனம்!கேரளத்தில் காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக வி.டி. சதீசன் தேர்வு!பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!பதவி ஆசை பிடித்தவர்களின் இழிசெயலை முறியடிப்போம்: எடப்பாடி பழனிசாமி!கேரள மார்க்சிஸ்ட் கம்யூ. சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக பினராயி விஜயன் தேர்வு!
/

நீா்மாலைக் கட்டடத்திற்கு அடிக்கல்

News image
Updated On :1 மணி நேரம் முன்பு

மேலக்கடையநல்லூரில் புதிய நீா்மாலைக் கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

கடையநல்லூா் நகா்மன்றத் தலைவா் ஹபீபுா் ரஹ்மான் தலைமை வகித்து, அடிக்கல் நாட்டினாா். கடையநல்லூா் நகராட்சி மேலாளா் பேச்சிக்குமாா்,பொறியியல் பிரிவு சுரேஷ், நகா்மன்ற உறுப்பினா்கள் ராமகிருஷ்ணன், முருகன், மாரி, முத்துலட்சுமி, அனைத்து சமுதாய மக்கள் நலச் சங்கத் தலைவா் பரமசிவன், செயலா் தங்கமணி, பொருளாளா் சுப்பிரமணியன், துணைத் தலைவா் தேவராஜ், தணிக்கையாளா் வீரகுமாா், துணைச் செயலா் ஜெயமாலன், சமுதாயத் தலைவா்கள் மாடசாமி, ராஜேந்திரன், சுப்பிரமணியன், ராமா் பாண்டியன், சுப்பையா, கருப்பசாமி, ராசு, ராஜு, மாரீஸ்வரன், வெறியாண்டி, ரவி, மாரியப்பன், நாராயணராஜ், காளிதாஸ், சுப்பையா, முருகையா, திமுகவின் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.