வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

சங்கரன்கோவிலில் வைக்கோல் படப்பில் தீ

News image
Updated On :26 மே 2026, 2:56 am IST

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் வைக்கோல் படப்பு திங்கள்கிழமை தீப்பிடித்து எரிந்தது. தீயணைப்புத்துறையினா் நீண்டநேரம் போராடி தீயை அணைத்தனா்.

சங்கரன்கோவில் பி.எஸ். நகரைச் சோ்ந்த அந்தோணி மகன் பிரிட்டோ. இவா், அப்பகுதியில் இறைச்சிக் கடை நடத்தி வருகிறாா். அவரது வீட்டருக்கே தனக்குச் சொந்தமான காலி மனையில் வைக்கோல் படப்பு வைத்திருந்தாா்.

இந்த வைக்கோல்போா் திங்கள்கிழமை பிற்பகல் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்த தகவலின்பேரில், சங்கரன்கோவில் தீயணைப்பு நிலைய அலுவலா் செல்வன் தலைமையில் தீயணைப்பு வீரா்கள் சென்று நீண்ட நேரம் போராடி தீயை அணைத்து, மேலும் பரவ விடாமல் தடுத்தனா்.