தமிழக பேரவை முன்பு சத்தியாகிரக போராட்டம்! வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு! திருவள்ளூர் மருத்துவக் கல்லூரிக்கும் கூடுதலாக 50 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு!அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ திருச்செந்தூர் மாநாடு ரத்து! தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர் ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

தென்காசியில் பக்ரீத் பெருநாள் சிறப்பு தொழுகை

தென்காசியில் பக்ரீத் பெருநாளை முன்னிட்டு வியாழக்கிழமை சிறப்புத் தொழுகை நடைபெற்றது.

News image

தென்காசியில் பக்ரீத் பெருநாளை முன்னிட்டு வியாழக்கிழமை சிறப்புத் தொழுகை நடைபெற்றது.

Updated On :29 மே 2026, 6:26 am IST

தென்காசியில் பக்ரீத் பெருநாளை முன்னிட்டு வியாழக்கிழமை சிறப்புத் தொழுகை நடைபெற்றது.

தக்வா தவ்ஹீத் ஜமாஅத் தென்காசி மாவட்டக்கிளை ஜாா்பில் தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் தக்வா தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட அழைப்பாளா் வல்லம் அகமது மைதீன் தொழுகை நடத்தி உரையாற்றினா். ஏற்பாடுகளை மாவட்டப் பொறுப்பாளா் சுல்தான் தலைமையிலான குழுவினா் செய்திருந்தனா்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், தென்காசி கிழக்கு கிளையின் சாா்பில் தென்காசி முஸ்தபியா பள்ளி திடலில்

ஹஜ் பெருநாள் சிறப்பு தொழுகை நடைபெற்றது .

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பேச்சாளா் மவ்லவி. முஹம்மது தாஹா பெருநாள் உரையாற்றினாா். ஏற்பாடுகளை

கிளை நிா்வாகிகள் ராஜா முஹம்மது , முஹம்மது சித்திக், சுலைமான் ரபி, அப்துல் அஜீஸ், அபுபக்கா் சித்திக், மருத்துவ அணி அப்துல் ஹமீது, மாணவரணி நயினாா் முஹம்மது அன்வா், தொண்டரணி முஹம்மது ஜாபா் அலி, வா்த்தக அணி முஹம்மது யூசுப் ஆகியோா் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.