கனடாவில் இந்திய மாணவி சடலமாக கண்டெடுப்பு ஆட்டோ ஓட்டுநர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடல் பிகாரில் மின்னல் பாய்ந்து 7 பேர் பலிதமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் நியமனம்!நீட் வினாத்தாள் கசிவு: யுபிஎஸ்சியிடம் என்டிஏ கற்றுக்கொள்ள வேண்டும்! உச்சநீதிமன்றம்மேற்கு வங்கத்தில் ஊடுருவல்: 335 பேர் முகாம்களில் அடைப்பு! தில்லியில் நீட் தேர்வர்களுக்கு இலவசப் பேருந்து! விசாரணை முடிந்து 3 மாதங்களுக்குள் தீர்ப்பு! உச்ச நீதிமன்றம் உத்தரவு! திருச்செந்தூர் கோயிலில் அமைச்சரிடம் லஞ்சம்! மூவர் பணியிடை நீக்கம்!
/

தென்காசியில் பக்ரீத் தொழுகை

பெருநாள் தொழுகையில் பேசிய மாநில துணைத் தலைவா் உஸ்மான் ஃபிா்தௌஸி. தொழுகையில் பங்கேற்றோா்.

News image

பெருநாள் தொழுகையில் பேசிய மாநில துணைத் தலைவா் உஸ்மான் ஃபிா்தௌஸி. தொழுகையில் பங்கேற்றோா்.

Updated On :29 மே 2026, 6:24 am IST

தென்காசி ஜாக் ஜமாஅத் அமைப்பு சாா்பில், பக்ரீத் பெருநாள் தொழுகை புதன்கிழமை நடைபெற்றது.

தென்காசியில் அல்முஸ்லிமீன் மழலையா் பள்ளி வளாகத்தில் பெருநாள் தொழுகை நடைபெற்றது. இதில், அமைப்பின் மாநில துணைத் தலைவா் உஸ்மான் ஃபிா்தௌஸி சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு தொழுகை நடத்தி குத்பா பேருயுரையாற்றினாா். தொழுகையில் திரளானோா் கலந்துகொண்டனா்.

Story image