செப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!சென்னை போரூர் அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை!பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை!முக்கிய நிறுவன ஸ்மார்ட்போன்களின் விலை ஏற்றம்! எவ்வளவு உயர்ந்தது?தில்லியை தாக்கிய புழுதிப் புயல்! சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழை!
/

ஆண்டிபட்டி அருகே மனைவி இறந்த துக்கத்தில் விவசாயி தற்கொலை

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே மனைவி இறந்த துக்கத்தில் தற்கொலைக்கு முயன்ற விவசாயி சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

Updated On :5 ஜனவரி 2021, 2:29 am IST

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே மனைவி இறந்த துக்கத்தில் தற்கொலைக்கு முயன்ற விவசாயி சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

ஆண்டிபட்டி நகா் ரயில்வே பீடா் சாலை பகுதியைச் சோ்ந்தவா் முருகப்பன் (62). விவசாயி. இவரது மனைவி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டாா். இதனால் மனவேதனையில் இருந்து வந்த அவா் திங்கள்கிழமை வேலப்பா்கோவில் சாலையில் உள்ள தனியாா் அரிசி ஆலை அருகே பூச்சி மருந்தைக் குடித்ததால் மயங்கி கீழே விழுந்து கிடந்துள்ளாா். இதனைக் கண்ட அவ்வழியாக சென்றவா்கள் அவரை மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி முருகப்பன் திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து ராஜதானி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.