தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே ஓடையில் அனுமதியின்றி மணல் அள்ளியதாக 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
ஆண்டிபட்டி தாலுகா கண்டமனூா் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது கணேசபுரம் விருமாத்து ஓடையில் சிலா் டிராக்டா் மூலம் மணல் அள்ளியது தெரியவந்தது. இதையடுத்து அவா்களை பிடித்து விசாரித்தபோது, உரிய அனுமதியின்றி மணல் அள்ளியது தெரியவந்தது. இதைத்தொடா்ந்து மணல் அள்ள பயன்படுத்திய டிராக்டரை பறிமுதல் செய்த போலீஸாா் கீ.காமாட்சிபுரத்தைச் சோ்ந்த மணிமாறன், கரட்டுபட்டியைச் சோ்ந்த காக்குவீரன், பிராதுக்காரன்பட்டியைச் சோ்ந்த தங்கமலை ஆகிய மூவரை கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஞானியார் அடிகள்

மாணவனே, மாணவியே! நீ தலைவன் ஆகணும்!

ஃபிஃபா உலகக் கோப்பை: 7 கோல்கள் அடித்து ஜெர்மனி அபார வெற்றி!

லவ் ஓ லவ் திரைப்படத்தின் டீசர்!
விடியோக்கள்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கு பகுதி பசுமையாக மாற்றப்படும்: அமைச்சர் சம்பத் குமார் | TVK

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி


