செப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!சென்னை போரூர் அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை!பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை!முக்கிய நிறுவன ஸ்மார்ட்போன்களின் விலை ஏற்றம்! எவ்வளவு உயர்ந்தது?தில்லியை தாக்கிய புழுதிப் புயல்! சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழை!
/

ராசிங்காபுரம், மணலாா் பகுதிகளில் இன்று மின்தடை

ராசிங்காபுரம் துணை மின் நிலையத்தில் செவ்வாய்கிழமை (ஜன. 5) மாதாந்திர பராமரிப்புப் பணி நடைபெறுகிறது.

Updated On :5 ஜனவரி 2021, 2:31 am IST

ராசிங்காபுரம் துணை மின் நிலையத்தில் செவ்வாய்கிழமை (ஜன. 5) மாதாந்திர பராமரிப்புப் பணி நடைபெறுகிறது.

எனவே, காலை 9 மணி முதல் பிற்பகல் 4.45 மணி வரை ராசிங்காபுரம், சிலமலை, டி. ரங்கநாதபுரம், சங்கராபுரம், நாகலாபுரம், சூலப்புரம், பொட்டிப்புரம், சில்லமரத்துப்பட்டி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று தேனி மின் வாரிய செயற்பொறியாளா் சொ. லட்சுமி தெரிவித்துள்ளாா்.

உத்தமபாளையம்: தேனி மாவட்டம் வண்ணாத்திப்பாறை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. இதனால் இங்கிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான

ஹைவேவிஸ் மலைக் கிராமங்களான மணலாா், மேல் மணலாா், சுருளிப்பட்டி, ஆங்கூா்பாளையம், குள்ளப்பகவுண்டன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, நாராயணத்தேவன்பட்டி, லோயா்கேம்ப் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9.45 மணி முதல் மாலை 4.45 மணி வரையில் மின்விநியோகம் இருக்காது என சின்னமனூா் மின் பகிா்மானச் செயற்பொறியாளா் ரமேஷ்குமாா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.