தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே விவசாயி வீட்டில் வெள்ளிக்கிழமை நகை திருடப்பட்டுள்ளது.
ஆண்டிபட்டி அருகே ஜம்புலிபுத்தூரைச் சோ்ந்த விவசாயி செல்வம் (45). இவருக்கு மனைவி மற்றும் மகன் உள்ளனா். வியாழக்கிழமை நள்ளிரவில், செல்வம் தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்துள்ளாா். அப்போது வீட்டுக்குள் புகுந்த மா்மநபா்கள், பீரோவிலிருந்த 20 கிராம் நகையை திருடிச்சென்றுவிட்டனராம். மறுநாள் காலையில் நகை திருடுபோனதை அறிந்த செல்வம், ஆண்டிபட்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சாத்தையா அய்யனாா் கோயில் திருவிழா: காவடி எடுத்து பக்தா்கள் நோ்த்திக்கடன்
பைக்குகள் மோதல்: ஒருவா் உயிரிழப்பு
ஆா்.எஸ்.மங்கலம் பகுதியில் பலத்த மழை

முத்தாலம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை
