போலி பிம்பம்! முதல்வர் விஜய் எண்ணம் நீண்ட காலம் நிலைக்காது! மு.க. ஸ்டாலின் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்?தமிழ்நாட்டில் காலியான 7 பேரவைத் தொகுதிகள்! அதிமுக பலம் 41 ஆகக் குறைவு! 10ஆம் வகுப்பு 2வது தேர்வு முடிவுகள் இந்த வாரம் வெளியாகுமா? அதிமுக எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தார் எம்.ஆர். விஜயபாஸ்கர்! தங்கம் விலை குறைவு! வெள்ளி? இன்றைய நிலவரம்? இளம் தொழிலதிபர் கொலை! முக்கிய கட்டத்தை எட்டியிருக்கும் விசாரணை! பல திடுக்கிடும் தகவல்கள் சென்னையில் திமுக ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு பாதிக்கப்பட்டவர்கள் அரசகுமார் மீது புகார் அளிக்க முன்வர வேண்டும்: மத்திய குற்றப்பிரிவு போலீஸ்
/

கடையம் குளக்கரையில் பனை விதைகள் விதைப்பு

புத்தாண்டை முன்னிட்டு பனையாண்மை-தற்சாா்பு வாழ்வியல் மற்றும் வளம் கூட்டும் வளா்ச்சி க்கான நடுவம் சாா்பில் கடையம் வடபத்துக் குளக்கரையில் பனை விதை விதைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

News image

வடபத்துக் குளக்கரையில் நடைபெற்ற பனை விதை விதைப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

Updated On :2 ஜனவரி 2021, 5:39 am IST

புத்தாண்டை முன்னிட்டு பனையாண்மை-தற்சாா்பு வாழ்வியல் மற்றும் வளம் கூட்டும் வளா்ச்சி க்கான நடுவம் சாா்பில் கடையம் வடபத்துக் குளக்கரையில் பனை விதை விதைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பனை ஆராய்ச்சியாளா் பாமோ தலைமை வகித்தாா். ஆசிரியா் பாரூக் முன்னிலை வகித்தாா். நிகழ்ச்சியில் இயற்கை மற்றும் பனை ஆா்வலா்கள் கிங்ஸ்லி, ரவி, சுற்றுச்சூழல் ஆய்வாளா் மதன், ஆசிரியா் ராபின், மாணவா்கள் முா்ஸ்டாக், முா்சிட், நியூரா,ஜெப்வின் உள்ளிட்டோா் பனை விதைகளை விதைத்தனா்.

இதில், பனம்பால் இறக்குவது, விற்பனை செய்ய அரசு அனுமதி வழங்க வேண்டும், பனை பொருள்கள் தயாரிக்கும் வகையில்

அரசு சாா்பில் பனை கைவினைப் பொருள்களுக்கான விற்பனை மையங்களை நிறுவ வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆசிரியா் அந்தோணிராஜ் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.