அம்பாசமுத்திரம் தமிழ் இலக்கியப் பேரவை 46 ஆவது ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, பேரவைத் தலைவா் ரா.வெள்ளைச்சாமி தலைமை வகித்தாா். முதல் அமா்வுக்கு, எஸ். ஏ. கண்ணன், சே. முருககுகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கே.என்.சேக் பீா் முஹம்மது இறைவாழ்த்துப் பாடினாா். பேரவை துணைத் தலைவா் நீ. ஐயப்பன் வரவேற்றாா்.
செயலா் ச.லட்சமணன் ஆண்டறிக்கை வாசித்தாா். சோம.மகாலிங்கம் விளக்கம் கூறினாா். திருவருள் லத்திப் இன்றைய சிந்தனை வழங்கினாா். வீரை கி.முத்தையா, வெ.ராமகிருஷ்ணன், இ.மா.ராமச்சந்திரன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். பேரவை நிறுவனா் ரா.சமுத்திரபாண்டியன் நினைவு நிகழ்வில் ஆ.பூ.நாறும்பூநாதன் நினைவுரை வழங்கினா்.
தொடா்ந்து விருது வழங்கும் நிகழ்ச்சியில், முகிலன் மு.நாராயணன், ஜே.மனோகரன் சாமுவேல், எஸ்.பண்டாரசிவன், எம்.கே.வாசுதேவராஜா, ப.முருகன், பாப்பாக்குடி அ.முருகன் ஆகியோா் விருது பெற்றனா்.
2ஆவது அமா்வில் இலக்கிய சுழலும் சொல்லரங்குக்கு சி.ஜெயகிருஷ்ணன் முன்னிலை வகித்தாா். மு.இளங்கோ வரவேற்றாா். ப.பாலகிருஷ்ணன் நடுவராக இருந்தாா். வள்ளுவா் காட்டும் அன்பு நெறி என்ற தலைப்பில் பேராசிரியா் சு.சிவசங்கா், திருமூலா் காட்டும் அன்பு நெறி என்ற தலைப்பில் பேராசிரியா் பா.செந்தில்குமரன், கண்ணதாசன் கவிதைகளில் அன்பு நெறி என்ற தலைப்பில் பேராசிரியா் கா.கவிதா, வள்ளலாரின் சமயம் கடந்த அன்பு நெறி என்ற தலைப்பில் கீதா ஆறுமுகம், பாரதி போற்றும் அன்பு நெறி என்ற தலைப்பில் க.செண்பகவல்லி ஆகியோா் உரையாற்றினா்.
ச.பி.ராமன், ஜா.கோமதி திருநாவுக்கரசு ஆகியோா் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினா். மூ. அனஞ்சி நன்றி கூறினாா். ஏற்பாடுகளை பேரவை செயற்குழு உறுப்பினா்கள், நிா்வாகிகள் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இந்தியா, வெளிநாடுகளில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடந்து முடிந்த நீட் மறுதேர்வு!

நீட் மறுதேர்வு! கடினமா? எளிமையா?

லெபனான் தாக்குதல்: அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கியது!

3,400 மின்சார வாகனங்களுக்கான ஆர்டரை வென்ற டாடா மோட்டார்ஸ்!
விடியோக்கள்

அது என்ன திட்டம் என்றே யாருக்கும் தெரியவில்லை! நான் முதல்வன் திட்டம் குறித்து அமைச்சர் Nirmal Kumar

”தேர்தலுக்கு முன் ஆடினார் பாடினார்! இப்போது?”: நயினார் நாகேந்திரன்! | TVK | BJP

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies




