கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

பொட்டல்புதூரில் ஆா்ப்பாட்டம்

வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி தில்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சாா்பில் பொட்டல்புதூரில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On :5 ஜனவரி 2021, 12:44 am IST

வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி தில்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சாா்பில் பொட்டல்புதூரில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆலங்குளம் தொகுதிச் செயலா் சலீம் தலைமை வகித்தாா். கடையம் ஒன்றியச் செயலா் இப்ராஹீம், ஜெய்லானி, காதா், தாஜிதீன், இக்பால், அப்துல்ரஹ்மான், அலி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தென்காசி மாவட்டச் செயலா் ஹயாத் அன்சா் கண்டன உரையாற்றினாா். மாவட்டப் பொருளாளா் இக்பால் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.