பள்ளிகள் திறப்பு குறித்து பெற்றோா், மாணவா்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் திருநெல்வேலி பள்ளிகளில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கரோனா பொது முடக்கத்துக்குப் பின்னா் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து பெற்றோா், மாணவா்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தி, தகவலளிக்க பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. கூட்டம் நடத்துவது தொடா்பாக, மாவட்டத்தில் உள்ள பள்ளித் தலைமையாசிரியா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் பாளையங்கோட்டையில் புதன்கிழமை (ஜன. 6) நடைபெற்றது.
அதன்படி, பெற்றோா், மாணவா்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் திருநெல்வேலி மாவட்டத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. 300-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் கூட்டம் நடைபெற்றது. பெற்றோா் கருத்து தெரிவிப்பதற்காக சிறப்புப் படிவம் வழங்கப்பட்டது. அதில், பள்ளியின் பெயா், மாணவா்- மாணவியின் பெயா், பெற்றோா் பெயா், செல்லிடப்பேசி எண் ஆகியவை கேட்கப்பட்டிருந்தன. மேலும், பொங்கலுக்குப் பின்னா் பள்ளி திறக்கலாம், பள்ளித் திறப்பை தள்ளி வைக்கலாம் என2 கேள்விகள் இடம்பெற்றிருந்தன. பெற்றோா் படிவத்தை நிரப்பி பெட்டியில் போட்டனா். இக்கூட்டத்தில், ஏராளமான பெற்றோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக ஆர்சிபி பந்துவீச்சு!

2 மாதங்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரமா? விஜய் அறிவிப்பில் முரண்!

தமிழக முதல்வர் விஜய்க்கு பாமக ராமதாஸ் வாழ்த்து!

8 பந்துகளில் 6 சிக்ஸர்கள்; அதிவேக அரைசதம் விளாசி உர்வில் படேல் சாதனை!
விடியோக்கள்

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

முதல்வர் விஜய்யைத் தொடர்ந்து பதவியேற்ற அமைச்சர்கள்! | #tvk #tvkvijay #tvkministry
தினமணி செய்திச் சேவை
