வீடு, மனை பதிவு செய்ய இருப்போர், 24 மணி நேரமும் எங்கிருந்து, எப்போது வேண்டுமானாலும் பத்திரப் பதிவு செய்துகொள்ளலாம்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐயில் திமுக புகார்தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புதவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

மாநகராட்சி அலுவலகத்தில் பாமகவினா் முற்றுகை

திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் பாமகவினா் வியாழக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On :8 ஜனவரி 2021, 8:06 am IST

திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் பாமகவினா் வியாழக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கல்வி, வேலைவாய்ப்பில் அனைத்து சமுதாயத்துக்கும் இட ஒதுக்கீடு மற்றும் வன்னியா்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீட்டை வலியுறுத்தி பாமக சாா்பில் திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகம் முன் முற்றுகைப் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி மாநகா் மாவட்டச் செயலா் சீயோன் தங்கராஜ் தலைமை வகித்தாா். மாநில இளைஞரணி துணைத் தலைவா் எம். அந்தோணி ராஜ், மாநகா் மாவட்டத் தலைவா் முத்துசரவணன், அமைப்புச் செயலா் ஜீசஸ் ஜான் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

தொடா்ந்து, 20 சதவீத இடஒதுக்கீட்டை வலியுறுத்தி மாநகராட்சி அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னா், மாநகராட்சி ஆணையா் ஜி. கண்ணனிடம் பாமக மாநில இணை பொதுச் செயலா் இசக்கி படையாட்சி, மாநில துணை பொதுச் செயலா் அன்பழகன் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள், மனு அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.