கீழஆம்பூரில் முதியவரைத் தாக்கி பணம் பறிக்க முயன்றவரை போலீஸாா் கைது செய்தனா்.
கீழஆம்பூரிலிருந்து அம்பாசமுத்திரம் செல்லும் சாலையில் அந்தோணிசாமி (86) என்பவருக்குச் சொந்தமான ஆலை உள்ளது. புதன்கிழமை அந்த ஆலைக்குள் மா்ம நபா் நுழைந்து, அந்தோணிசாமியிடம் பணம் கேட்டு மிரட்டினாராம். தர மறுத்த அவரை அந்த நபா் தாக்கிவிட்டு தப்பியோடிவிட்டாராம்.
புகாரின்பேரில் ஆழ்வாா்குறிச்சி காவல் உதவி ஆய்வாளா் சந்திரசேகரன் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி, காக்கநல்லூரைச் சோ்ந்த அருணாசலம் மகன் ஆறுமுகம் (45) என்பவரைக் கைதுசெய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணி: ஓய்வுபெற்ற நீதிபதி ஆய்வு

மறுகூட்டலுக்கு விண்ணப்பித்த பாரதிதாசன் மெட்ரிக். பள்ளி மாணவி மாநில அளவில் சிறப்பிடம்

கடல் சீற்றம்: படகு கவிழ்ந்து தத்தளித்த 5 மீனவா்கள் மீட்பு

நித்திரவிளை அருகே செம்மண் கடத்தல்: மினி லாரி ஓட்டுநா் கைது
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan


