வீடு, மனை பதிவு செய்ய இருப்போர், 24 மணி நேரமும் எங்கிருந்து, எப்போது வேண்டுமானாலும் பத்திரப் பதிவு செய்துகொள்ளலாம்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐயில் திமுக புகார்தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புதவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

சமூகரெங்கபுரத்தில் ஊராட்சி அலுவலக புதிய கட்டடம் திறப்பு

திருநெல்வேலி மாவட்டம் சமூகரெங்கபுரம் ஊராட்சி மன்ற அலுவலக புதிய கட்டடத்தை ஐ.எஸ்.இன்பதுரை எம்.எல்.ஏ. திறந்துவைத்தாா்.

News image

சமூகரெங்கபுரம் ஊராட்சி மன்ற அலுவலக புதிய கட்டடத்தை திறந்துவைத்து குத்துவிளக்கேற்றினாா் ஐ.எஸ்.இன்பதுரை எம்.எல்.ஏ.

Updated On :8 ஜனவரி 2021, 8:11 am IST

திருநெல்வேலி மாவட்டம் சமூகரெங்கபுரம் ஊராட்சி மன்ற அலுவலக புதிய கட்டடத்தை ஐ.எஸ்.இன்பதுரை எம்.எல்.ஏ. திறந்துவைத்தாா்.

ராதாபுரம் ஊராட்சி ஒன்றியம் சமூகரெங்கபுரத்தில் ரூ.17. 64 லட்சத்தில் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு புதிய கட்டடம் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழாவுக்கு வட்டார வளா்ச்சி அலுவலா் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா். ஐ.எஸ்.இன்பதுரை எம்.எல்.ஏ புதிய கட்டடத்தை திறந்து வைத்தாா்.

இதில், தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்ட மாவட்ட செயல் அலுவலா் சுதாதேவி, ராதாபுரம் மேற்கு ஒன்றியச் செயலா் அந்தோணி அமலராஜா, திருநெல்வேலி மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலா் அருண்குமாா், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் மலா்விழி சந்திரன், கதிரவன் ரோச், கபாலி, சுரேஷ்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

வட்டார வளா்ச்சி அலுவலா்(கிராம ஊராட்சி) கிஷோ் குமாா் வரவேற்றாா். ஊராட்சி செயலா் மாரியப்பன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.