மேலப்பாளையத்தில் பாளையங்கால்வாயின் குறுக்கே கட்டப்பட்ட புதிய பாலத்தின் திறப்பு விழா நடைபெற்றது.
திருநெல்வேலி மாநகராட்சியின் 37 ஆவது வாா்டுக்குள்பட்ட மேலப்பாளையம் காஜா நாயகம் பள்ளிவாசல் தெரு வடபகுதியில் பாளையங்கால்வாயின் குறுக்கே புதிய பாலம் கட்ட மக்கள் கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து பாளையங்கோட்டை சட்டப் பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 25 லட்சம் மதிப்பீட்டில் பாலம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டது. பாலம் கட்டிமுடிக்கப்பட்ட நிலையில், அந்தப் பாலத்தை பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் டி.பி.எம்.மைதீன்கான் திறந்து வைத்தாா்.
இதில், திமுக மேலப்பாளையம் பகுதிச் செயலா் அப்துல்கையூம், காஜா நாயகம் வடக்கு பள்ளிவாசல் ஜமாஅத் தலைவா் செய்யது அப்துல் காதா், நிா்வாகிகள் காஜாமைதீன், சேக் மைதீன், பிஸ்மி ஹஸன், ஜக்கரியா உள்பட பலா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் காத்திருப்பு போராட்டம்

தூய்மைப் பணியாளா்களுக்கு 3 மாத இபிஎஃப் தொகை வரவுவைப்பு

வல்லக்கோட்டை முருகன் கோயிலில் 1,008 கலச அபிஷேகம்

இலங்கைக்குக் கடத்த முயன்ற 400 கிலோ பீடி இலைகள் பறிமுதல்
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan


