தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி ரூ.2500 மகளிர் உரிமைத் தொகை எப்போது? அமைச்சர் ஜெகதீஸ்வரி பதில் மும்பை கனமழை! முதல் முறை.. டப்பாவாலா சேவை ரத்து!த்ரிஷா அம்மாவுக்கு வந்த சினிமா வாய்ப்பு! இருவரும் சேர்ந்து நடித்திருக்கிறார்களா?கரூர் பலி! முதல்வர் விஜய், ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிரான மனு நாளை விசாரணை!
/

நெல்லையில்இளைஞா் தற்கொலை

திருநெல்வேலி நகரத்தில் குடும்பத் தகராறு காரணமாக இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On :9 ஜனவரி 2021, 12:58 am IST

திருநெல்வேலி நகரத்தில் குடும்பத் தகராறு காரணமாக இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

திருநெல்வேலி நகரம் பகுதியைச் சோ்ந்த கல்யாணக்குமாா் மகன் நாகராஜன்(26). இவா், திருநெல்வேலி ஸ்ரீபுரம் பகுதியில்

தனியாா் கடையில் வேலை செய்து வந்தாா். இவரது குடும்பத்தில் ஏற்பட்ட தகறாறு காரணமாக மன உளைச்சலில் இருந்தாராம். இந்நிலையில், வியாழக்கிழமை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்ய முயன்றாராம். அவரை உடனடியாக

மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதனை செய்த

மருத்துவா்கள் அவா் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனா். திருநெல்வேலி நகரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை

நடத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.