ஆனந்த ஆசிரம சத் சங் சமிதியின் கூட்டம் பாளையங்கோட்டையில் அண்மையில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு சமிதியின் தலைவா் கருடப்ப அய்யங்காா் தலைமை வகித்தாா். செயலா் பாலமோகன சுவாமிகள் வரவேற்றாா். சமிதி ஆலோசகா் கிருஷ்ணமூா்த்தி முன்னிலை வகித்தாா். தேசிய நல்லாசிரியா் வெங்கடாசலபதி சிறப்புரையாற்றினாா்.
பாளையங்கோட்டையில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் இம் மாதம் 13-ஆம் தேதி நடைபெறும் சமத்துவப் பொங்கல் நிகழ்ச்சியில் ஏராளமானோா் பங்கேற்பது, ராமசாமி கோயில் வளாகத்தில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் ராமநாம சங்கீா்த்தனம் நிகழ்ச்சி நடத்துவது உள்ளிட்ட தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







