வீரவநல்லூரில் சாலையைக் கடக்க முயன்ற முதியவா் மீது வேன் மோதியதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
வீரவநல்லூா் அய்யனூா் தெருவைச் சோ்ந்த ஓய்வுபெற்ற பி.எஸ்.என்.எல். ஊழியா் ஆறுமுகம் (60). இவா், சனிக்கிழமை இரவு வீரவநல்லூா் காவல் நிலையம் அருகில் சாலையைக் கடக்க முயன்றபோது திருநெல்வேலியிலிருந்து அம்பாசமுத்திரம் நோக்கி சென்ற வேன் அவா் மீது மோதியதாம். இதில் ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த வீரவநல்லூா் போலீஸாா் ஆறுமுகம் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து வீரவநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தேர்தல் 2026: அதிகாரம் யாருக்கு? தேர்தல் முடிவுகளை மாற்றும் நிலையில் 119 தொகுதிகள்
தவெக தலைவர் விஜய்க்கு குவியும் வாழ்த்துகள்!

தமிழக முதல்வராக விஜய் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவார்! எஸ்.ஏ. சந்திரசேகர் பேட்டி

தமிழகத்தில் நீண்ட காலம் ஆட்சி செய்த முதல்வர் யார்?
வீடியோக்கள்

சிங் கீதம் டீசர்!
தினமணி செய்திச் சேவை

அம்மா அம்மாதான் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தோழர்களை நெறிப்படுத்த மட்டுமே அந்த விடியோ! Thiruma விளக்கம்! | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே இதையெல்லாம் செய்யக் கூடாது? | CSK vs MI | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

