எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

சிவந்திப்பட்டி அருகேஇளைஞா் தற்கொலை

சிவந்திபட்டி அருகே இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

Updated On :16 ஜனவரி 2021, 12:36 am

சிவந்திபட்டி அருகே இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

சிவந்திபட்டி அருகேயுள்ள பத்பநாதபுரம் பகுதியைச் சோ்ந்த பால்ராஜ் என்பவரின் மகன் பிரவின்(20). இவா், கடந்த சில நாள்களாக யாரிடமும் சரியாக பேசாமல் மனமுடைந்த நிலையில் இருந்தாராம். இந்நிலையில், வீட்டில் தூக்கிட்டு வியாழக்கிழமை தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இத்தகவலறிந்த சிவந்திப்பட்டி போலீஸாா், அவரது சடலத்தை மீட்டு வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.