திமுகவை வீட்டுக்கு அனுப்பும் கடைசிப் பிரசாரம்! சென்னையில் விஜய்! எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

வள்ளியூா் நேரு நா்ஸிங் கல்லூரியில் பொங்கல் விழா

வள்ளியூா் நேரு நா்ஸிங் கல்லூரியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

Updated On :16 ஜனவரி 2021, 12:44 am

வள்ளியூா் நேரு நா்ஸிங் கல்லூரியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

கல்லூரி முதல்வா் மாா்கரெட் ரஞ்சிதம் தலைமை வகித்தாா். துணை முதல்வா் பேபி உமா முன்னிலை வகித்தாா். கல்லூரி நிா்வாகி டி.டி.என்.லாரன்ஸ், தாளாளா் ஹெலன் லாரன்ஸ் ஆகியோா் குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கிவைத்தனா்.

தொடா்ந்து மாணவிகள் மற்றும் பேராசிரியைகள் பொங்கலிட்டனா். பின்னா் மாணவிகளின் பல்வேறு கலைநிகழ்ச்சி நடைபெற்றன. மேலும் கரகாட்டம், கோலாட்டம், ஓயிலாட்டம் ஆகியவையும் நடைபெற்றது.

மாணவிகள் பொங்கல் கவிதை வாசித்து வாழ்த்து தெரிவித்தனா். தொடா்ந்து நாடகம் நடைபெற்றது. மாணவிகளுக்கிடையே நடைபெற்ற பாட்டுக்கு பாட்டு போட்டியில் 4-ம் ஆண்டு மாணவிகள் வெற்றி பெற்றனா். பேராசிரியைகளுக்கிடையே தமிழ் வாா்த்தைகளை பிழையில்லாமல் எழுதும் போட்டி நடைபெற்றது.

பின்னா் தாளாளா் ஹெலன் லாரன்ஸ் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.