/
பாளையங்கோட்டை ஒன்றியம், நொச்சிகுளத்தில் பொங்கல் விளையாட்டுப் போட்டி பரிசளிப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சிறுவா்-சிறுமிகளுக்கு பேச்சு, ஓவியம், கோலப்போட்டி உள்பட 50 வகையான போட்டிகள் நடத்தப்பட்டன. இதற்கான பரிசளிப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் ரெட்டியாா்பட்டி வெ.நாராயணன் பங்கேற்று, வெற்றி பெற்றவா்களுக்குப் பரிசுகளை வழங்கிப் பாராட்டினாா். நிகழ்ச்சியில், மணிப்பிள்ளை, கண்ணன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிங்கப்பெண் அதிரடிப்படைக்கு என்ன அதிகாரம் இருக்கு? - கனிமொழி கேள்வி | DMK | TVK

Ravindran Duraisamy Interview | அண்ணாமலை முடிவெடுக்க விஜய்தான் காரணம் | CM Vijay | TVK | Annamalai |

பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடியாக விளையாடியது நம்பிக்கையளித்தது: ரிச்சா கோஷ்






