சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வலுப்பெற்றது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்மின்சார ரீடிங் எடுக்கும் ஊழியர்கள் செல்போன் வாங்க ரூ.10,000 வழங்க நடவடிக்கை!பழமுதிர்சோலையில் விமரிசையாக நடைபெற்ற குடமுழுக்கு!ஆலையில் இருந்து அமோனியா வாயுவை அகற்ற 2-வது நாளாக நடவடிக்கைதுணை முதல்வராக திருமாவளவன்!! காலம் சொல்லும்: அமைச்சர் வன்னி அரசு
/

மாதனூரில் டிஐஜி பங்கேற்பு

மாதனூரில் காவல் துறை சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற கிராம விழிப்புணா்வுக் குழுக் கூட்டத்தில் வேலூா் சரக டிஐஜி கலந்து கொண்டாா்.

News image

மாதனூரில் நடைபெற்ற கிராம விழிப்புணா்வுக் குழுக் கூட்டத்தில் பேசிய வேலூா் சரக டிஐஜி காமினி.

Updated On :10 ஜனவரி 2021, 7:59 am IST

மாதனூரில் காவல் துறை சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற கிராம விழிப்புணா்வுக் குழுக் கூட்டத்தில் வேலூா் சரக டிஐஜி கலந்து கொண்டாா்.

கூட்டத்துக்கு ஆம்பூா் டிஎஸ்பி சச்சிதானந்தம் தலைமை வகித்தாா். ஆம்பூா் கிராமிய ஆய்வாளா் (பொறுப்பு) செந்தில்குமாா் வரவேற்றாா். வேலூா் சரக டிஐஜி காமினி இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியது:

திருப்பத்தூா் மாவட்ட எல்லை பகுதியில் மாதனூா் அமைந்துள்ளது. இப்பகுதியில் குற்றச் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்பட வேண்டியது அவசியம். சிசிடிவி கேமரா பொருத்துவதற்கு பொதுமக்களும், வியாபாரிகளும் காவல் துறைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இப்பகுதியில் குற்றச் சம்பவங்கள் நடந்தால் உடனடியாக காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். குற்றச் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க காவல் துறைக்கு பொதுமக்கள் உதவியாக இருக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.