திருநின்றவூரில் விடைத்தாள் திருத்தும் மைய வாயிற்கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் ராஜேந்திரன் தலைமை வகித்தார்.
மாநில பொதுக்குழு உறுப்பினர் நாகலிங்கம் வரவேற்றார்.
தீர்மானங்கள்:
தன் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். ஒரு விடைத்தாளை திருத்த ரூ.10 வழங்க வேண்டும்.
தமிழ், ஆங்கில பாடங்களுக்கு 100 மதிப்பெண்களுக்கு மட்டுமே தேர்வு நடத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் இதில் நிறைவேற்றப்பட்டன.
மாநிலத் தலைவர் பி.நாராயணசாமி, மாநிலப் பொருளாளர் பக்தவச்சலம், துணைத் தலைவர் செல்வகுமாரி உள்ளிட்டோர் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.மாவட்டத் தலைவர் குப்புசாமி நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மீன்பிடித் தொழிலாளி மீது தாக்குதல்: இருவா் மீது வழக்கு

விபத்தில் உயிரிழந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்

பேரவைத் தோ்தல்: ரூ.1.51 கோடி ரொக்கம், மதுபானங்கள் பறிமுதல்

சத்துணவில் மாா்த்தாண்டம் தேன் வழங்க நடவடிக்கை! - பாஜக வேட்பாளா் உறுதி
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

