கும்மிடிப்பூண்டியில் கடன் தொல்லைக் காரணமாக பேக்கரி உரிமையாளர் ஒருவர் திங்கள்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கும்மிடிப்பூண்டி பாலகிருஷ்ணபுரத்தில் உள்ள எல்.வி.நகரில் வசித்து வந்தவர் ஜெயகோபி (30). இவரது சொந்த ஊர் மதுரை. இவர் கும்மிடிப்பூண்டி பழைய தபால் தெருவில் பேக்கரி நடத்தி வந்தார்.
இவரது மனைவி பாலுமீனா (25). இவர்களுக்கு நிருதுலா என்ற 3 வயதில் பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் ஜெயகோபிக்கு பேக்கரி தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் அப்பகுதியில் உள்ள ஏராளமானோரிடம் ஜெயகோபி வட்டிக்கு கடன் வாங்கியதாக தெரிகிறது.
இந்நிலையில் கடனைத் திரும்பக் கொடுக்க முடியாததால் கடன்காரர்கள் அவருக்கு நெருக்கடிக் கொடுத்து வந்தனராம்.
இதனால் சில நாள்களாக மனமுடைந்துக் காணப்பட்ட ஜெயகோபி, திங்கள்கிழமை இரவு வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கோவை ரயில்கள் தாமதமாக இயக்கம்

என்ஜினீயா் வீட்டில் நகைகள் திருட்டு

11.4.1976: பொது பணத்தில் நிறுவிய பாலம், கல்வி சாலைகளின் தனியார் பெயர்களை நீக்க த.நா. அரசு முயற்சி

பேரவைத் தோ்தல் முன்னேற்பாடுகள் மாவட்டக் காவல் பாா்வையாளா் ஆய்வு
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

